40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY02
தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி?
தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி ? உலகில் நடக்கும் அழிவுகளுக்கு காரணம் என்ன?
40 நாள் ஜெப யாத்திரை Tirupur District (Day 13) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Tirupur District (Day 13) - 2016
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY-2
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY-2
40 நாள் ஜெப யாத்திரை Palani Taluk (Dindigul District - Day 12) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Palani Taluk (Dindigul District - Day 12) - 2016
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY-1
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY-1
இரண்டே எதிரிகள் தான் அவர்கள் யார்…? சீறுகிறார் சீமான்..
கடலூரில் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டார் `நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் சென்றபோது, கட்சியின் வரைவு அறிக்கை தயாரிக்கும் வேலையில் இருந்தார்.
“சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டீர்கள். முதல்முறையாக திருநங்கை ஒருவர், உங்கள் கட்சி சார்பாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். இந்த யோசனை எப்படி வந்தது?’’
“இதற்கு எனத் தனியாக யோசிக்கவில்லை. அரசியல் தளத்தில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் மேலே வர வேண்டும் என விரும்புகிறோம். மண்பானை செய்பவர்கள், துணி வெளுப்பவர்கள் எல்லாம் இந்த மண்ணின் மூத்த குடிகள். அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் இல்லை. வேற்றுமொழி பேசுபவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை.
இந்தியா விடுதலை அடையும்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டியும் அந்த எண்ணிக்கை அப்படியே தொடர்வது வேதனையானது. ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என இருப்பதை, மூன்று தொகுதிகளுக்கு ஓர் உறுப்பினர் என மாற்றும்படி கேட்கிறோம்.
இப்படிச் செய்தால் நாடாளுமன்றம் செல்லும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் பிரச்னையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். மற்றவர்கள் பேசவேண்டிய அவசியம் இருக்காது. அதனால்தான் சேலத்தைச் சேர்ந்த தேவி என்கிற திருநங்கையை ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தேன்.”
“தென்மாவட்டத்தைச் சேர்ந்த நீங்கள் கடலூரில் போட்டியிடப் போகிறீர்கள். அந்த மாவட்டத்தைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?’’
“தென்மாவட்டங்களில் நான் எங்கு போட்டியிட்டாலும், அங்கு சாதி என்ன என்ற கேள்வி எழும். `ஓட்டு வரும் என்பதற்காக நிற்கிறான்’ என்பார்கள். தமிழர்களுக்கான பொதுத்தலைமை என்பது அரை நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தில் இல்லை.
பெருந்தலைவர் காமராஜர் இந்தியத் தமிழராகத்தான் இருந்தார். தமிழ்நாட்டின் தமிழராக அவர் இல்லை. நான் முதலில் தமிழன்; பிறகுதான் இந்தியன். அந்த அடிப்படையில் என் இன முன்னோடிகள், அரசியலுக்கு வரும்போது எல்லாம் சாதி அடையாளத்தோடு பார்க்கப்பட்டார்கள்.
என் அய்யா மருத்துவர் ராமதாஸாக இருக்கட்டும், அண்ணன் திருமாவாக இருக்கட்டும், கொங்கு நாடு ஈஸ்வரன், சரத்குமார், கார்த்திக், ஜான் பாண்டியன் என என் இனம் சார்ந்த பிள்ளைகள் வரும்போது என்ன சாதி எனக் கேட்கிறார்கள். தமிழ் இனம் சாராத கருணாநிதியிடமோ, எம்.ஜி.ஆரிடமோ, ஜெயலலிதாவிடமோ என்ன சாதி என யாரும் கேட்பது இல்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர்களால் வார்டு கவுன்சிலராகக்கூட வந்திருக்க முடியாது.
234 தொகுதிகளிலும் விஜயகாந்தால் வேட்பாளர்களை நிறுத்த முடியும். ஆனால், ராமதாஸ், திருமாவளவனால் அது முடியாது. அப்படியானால், தமிழர்களை தொகுதிக் கட்சிகளாகக் குறுக்கி அழுத்தியது இந்தத் திராவிடக் கட்சிகள்தான். முன்னோர்களின் படிப்பினையை முழுமையாகக் கண்டு உணர்ந்துவிட்டோம். எங்கு எல்லாம் என் இனம் இருக்கிறதோ, அங்கு எல்லாம் என் அரசியல் பரவவேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் நான் கடலூரில் போட்டியிடுகிறேன்.”
“ `தமிழர்கள், தமிழர்களாக இணைய வேண்டும்’ என்கிறீர்கள். அப்படியானால் தமிழர்களிடம் மட்டும்தான் வாக்குக் கேட்பீர்களா?’’
“தமிழர் அல்லாதவர்கள் எனக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று நான் எப்போதுமே சொல்லவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமான அரசைத்தான் ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த மண் சார்ந்த மனிதன்தான் ஆள வேண்டும் என்கிறோம். இத்தனை ஆண்டுகாலமாக அந்த உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் தமிழர் நலனுக்காக இறுதிவரை போராடுவோம் எனச் சொல்கிறார்கள்.
தமிழர் நலனில் மிக முதன்மையான உரிமை என்பது, அவர் நிலத்தை அவரே ஆள்வதுதான். அந்த உரிமையை நீங்கள் என்னிடம் கொடுத்துவிட்டால், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை நிர்மாணம், மீத்தேன் வாயு பிரச்னை என எதுவுமே நடந்திருக்காதே? இந்தியாவில் இத்தனை மலைகள் இருக்கும்போது என் மலையை மட்டும் ஏன் வந்து குடைய வேண்டும்? தகப்பன் இல்லாத வீடுபோல, நல்ல தலைவன் இல்லாத நாடு தறிகெட்டுத்தான் போகும்.”
“தமிழர் என்ற முழக்கத்தை முன்வைப்பதால் மற்றவர்கள் வாக்கு உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறீர்களா?’’
“என் இன விடுதலைக்கு, என் மக்களின் நலனுக்காக நான் போராடும்போது எனக்கு வலிமை கொடுக்கவேண்டிய தார்மீகக் கடமை, இங்கே வளமுடன் வாழும் மாற்று மொழிக்காரர் களுக்கு இருக்கிறது. பிறமொழியாளர்கள் வாக்கு எனக்கு வரவில்லை என்றால், தமிழர்களின் வாக்கும் அந்த மொழி பேசும் வேட்பாளர்களுக்குக் கிடைக்காது என்ற நிலை வரவேண்டும். சோனியாவை ஏன் பிரதமராக நாடாள அனுமதிக்கவில்லை? காரணம், அவர் வேறு தேசத்தவர். பிற தேசத்துக்காரர்கள் ஆளக் கூடாது என்பது தேசப்பற்று என்றால், என் நிலப்பரப்பை நான் ஆளாமல் வேறு ஒருவர் ஆள்வதை எதிர்ப்பது மட்டும் எப்படி பாசிசம் ஆகும்?”
“தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மை மக்கள் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள். உங்கள் பேச்சு அந்த மக்களிடையே கசப்புஉணர்வை ஏற்படுத்தாதா?
“இது எப்படி கசப்புஉணர்வை ஏற்படுத்தும்? இந்த மண்ணில் வாழ்கிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆள்கிற உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. என் வீட்டில் நான் வாழ வேண்டும் எனப் பேசுவதே இனவாதம் என்றால், நீங்கள்தான் உண்மையான இனவெறியர்கள். ஈழத்தில் ஐம்பதாயிரம் பேர் இறந்தார்களே… சொத்து, சுகத்துக்காகவா இறந்தார்கள்? என் இனம் அடிமைப்பட்டுப் போய்விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துக்காக இறந்தார்கள். செம்மரக்கட்டை கடத்தப்போனார்கள் என இருபது பேரைச் சுட்டுக் கொன்றது சந்திரபாபு நாயுடு அரசு. கோதாவரி நதியில் குளிக்கப்போனவன் செத்துப்போய்விட்டான் என அதற்கு வருத்தம் தெரிவிக்கிற மோடி, இருபது பேர் இறந்ததற்குப் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நாதியற்றவன் தமிழன்.”
“தமிழர் என்ற வாதத்தைத் தீவிரமாக முன்வைக்கும்போது, நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களை நாளை எப்படி உங்களால் சுமுகமாகக் கையாள முடியும்?’’
“நதிநீர் பங்கீடு என்பதே சுத்தப் பைத்தியக்காரத்தனம். காவிரி, முல்லைப் பெரியாறு சிக்கல் நீடித்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும். தீர்க்கப்பட்டுவிட்டால் இந்தியா இரண்டாகிவிடும். தமிழன் என்றால் கன்னடனுக்குக் கோபம் வர வேண்டும். மலையாளி, தெலுங்கனுக்கும் தமிழன் என்றால் கோபம் வர வேண்டும். ஏற்கெனவே இங்கு திராவிட நாடு கேட்டுப் போராடியிருக்கிறார்கள். இவர்கள் சண்டை இல்லாமல் ஒன்றாகிவிட்டால் இந்தியா பிளவுபட்டுவிடும். அதனால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் திட்டமிட்டு நீட்டிக்கப்படுகிறது.”
“ஐம்பது ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் முதலமைச்சர்களை தரகர்கள் எனச் சொல்கிறீர்கள். இது சரியா… முறையா?’’
“வேறு எப்படிச் சொல்வது? ஆற்று மணலை அள்ளுபவர்களோடு உங்களுக்கு என்ன வேலை? பி.ஆர்.பி கல்லை உடைத்தார் என்றார்கள். அவர் ஏழுமுறை சிறந்த குடிமகன் விருதை குடியரசுத் தலைவர் கையால் வாங்கியிருக்கிறார். கல்லை உடைப்பவர் எப்படி ஏழு முறை விருது வாங்க முடிந்தது? கால் நூற்றாண்டாக கல்லை உடைத்தார் என்றால், இவரிடம் வாங்கித் தின்ற புரோக்கர் யார்?
வைகுண்டராஜன் தாது மணல் அள்ளுகிறார் என்றால், அவரிடம் வாங்கித் தின்னாதவர் யார்? படிக்காசு மணல் அள்ளுகிறார், ஆறுமுகசாமி மணல் அள்ளுகிறார் என்றால், இவர்களிடம் வாங்கித் தின்பது யார்? `பெப்சி, கோக் வேண்டாம்’ எனப் போராடும் மக்கள் மீது ஏன் தடியடி நடக்கிறது? இந்த நிறுவனங்களோடு இவர்களுக்கு என்ன கூட்டு? அனைத்து அரசுத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள்.
இல்லை எனச் சொல்லச் சொல்லுங்கள், நான் கட்சியைக் கலைத்துவிடுகிறேன். எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்த ஜெயலலிதா அரசு, தண்ணீரை மட்டும் ஏன் பத்து ரூபாய்க்கு விற்கிறது? தண்ணீரை இலவசமாகக் கொடுத்தால் இவர்களுக்கு கமிஷன் கொடுக்கும் தனியார் முதலாளி பாதிக்கப்படுவான். அப்படியானால், இவர்களைத் தரகர் என்றுதானே சொல்ல முடியும்? முதலமைச்சர் சிறிய தரகர், பிரதமர் பெரிய தரகர். அவ்வளவுதான் வித்தியாசம்.”
“ `தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக நாங்கள் இருப்போம்’ என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?’’
“திராவிடக் கட்சிக்கு இன்னொரு திராவிடக் கட்சி மாற்றாக இருக்க முடியாது. கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் ஆட்களை மாற்றிக்கொண்டால் சரியாகிவிடுமா? திராவிடக் கட்சிகளுக்கு ம.தி.மு.க எப்படி மாற்றாக இருக்க முடியும்? தே.மு.தி.க என்ற பெயரில் கொள்கையே தெரியாத முன்னேற்றக் கழகம் ஒன்று இருக்கிறதே, அதுவா மாற்று? அவருக்கு என்ன கொள்கை எனக் கேளுங்கள். தி.மு.க என்பது விஷப் பாம்பு. அது போட்ட குட்டிகளுக்கு விஷம் இருக்காதா? தனிமனிதன் மாற்று அல்ல; தத்துவம்தான் மாற்று.”
“மக்கள் நலக் கூட்டணியை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?’’
“மாற்று என்பது தொடக்கத்தில் இருந்து வர வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என அண்ணன் வைகோ சொல்கிறார். மதுக்கடைகளைத் திறக்கும்போது அவர் எங்கே இருந்தார்? மதுக்கடை வியாபாரத்தை இரண்டு கட்சிகளும் நடத்தும்போது மாறி, மாறி கூட்டணிவைத்து பதவியை அனுபவித்தார்களா இல்லையா? 2ஜி ஊழல் நடக்கும்போது கூட்டணியைத் தாங்கிப் பிடித்தார்களா இல்லையா? கொள்ளையடித்தால் என்ன? கொள்ளையடிக்கும்போது கூட இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். ஊழல் நடக்கும்போது வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது பேசுவது எப்படி சரி? கடந்த பத்து ஆண்டுகளாக இனத்துக்கு தி.மு.க செய்த துரோகத்துக்கு அண்ணன் திருமா வக்காலத்துவாங்கிப் பேசியது எப்படி சரி?”
“கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்கு கேட்டீர்கள். இந்த முறை தனித்துப் போட்டி என்கிறீர்கள். மக்களிடம் குழப்பம் வராதா?’’
“ஒரு குழப்பமும் வராது. ஜெயலலிதாவை முதலமைச்சராக்கவோ, பிரதமராக ஆக்க வேண்டும் என்றோ நான் வாக்கு கேட்கவில்லை. இனத்தை அழித்த துரோகிகளுக்கு எதிராக, அவருக்கு ஆதரவாக நின்றேன். கடந்த காலத்தில் நேதாஜி, ஹிட்லரின் உதவியை நாடியதுபோலத்தான். எங்கள் தலைவரே, பிரேமதாசாவிடம் உதவி கேட்டார். இது ஒரு யுத்தத் தந்திரம். அன்றைக்கு நாங்கள் தனித்து நிற்கும் வலிமையைப் பெறவில்லை. அப்போது அந்தப் படையணியோடு இணைந்து சண்டை போட்டோம். அவர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்யாமல், காங்கிரஸ், பா.ஜ.க போட்டியிட்ட இடங்களில் அ.தி.மு.க-வை ஆதரித்தோம். இடதுசாரிகளுக்கு ஓட்டு கேட்டோம். விஜயகாந்த் கட்சிக்கு 15 தொகுதிகளில் ஆதரித்து பிரசாரம் செய்தோம். ஜெயலலிதாவை மட்டும் ஆதரித்தோம் என்பதே தவறானது.”
“சரி… தேர்தல் களத்தில் உங்களுடைய எதிரி என யாரை நினைக்கிறீர்கள்?’’
“இரண்டே எதிரிகள்தான். ஒருவர் கருணாநிதி; இன்னொருவர் ஜெயலலிதா. காங்கிரஸ், பா.ஜ.க-வை எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்!”
40 நாள் ஜெப யாத்திரை Dindigul District(Day 11) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Dindigul District(Day 11) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Theni District (Day 10) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Theni District (Day 10) - 2016
சீமான் Vs சுப வீ
சீமான் Vs சுப வீ
திராவிடத்தின் உண்மை விசுவாசி Vaiko ஏமாறுபவர்
திராவிடத்தின் உண்மை விசுவாசி Vaiko மனம் திறகின்றாரு
திகார் முன்னேற்ற கழகம் சீமான்
கருணாநிதி, விஜயகாந்த் வைகோ பற்றி உண்மை
Vijayakanth, jayalalitha , stalin , seeman
இதில் யார் உங்கள் சரியான தேர்வு யாராக இருக்க முடியும் ..
1. வெள்ளத்தின் போதும் வாக்காள பெருமக்களே என்றவரா.
2. கட்சி தலைவர் பெயரையே பார்த்து படிக்கும் செய்தி வாசிப்பாளர் ஐயா ஸ்டாலினா .
3. ஒண்ணுமே தெரியாத முக வா.
4. அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுத்திருக்கும் சீமானா..
முடிவு செய்யுங்கள்.
மக்கள் நல கூட்டணி தோல்வி - seeman
மக்கள் நல கூட்டணி தோல்வி - seeman
சீமான் அறியாத தகவல்கள்
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, பொருளாதாரம் பயின்று, சினிமாவின் மீதான காதலால் சென்னைக்கு படையெடுத்து, இன்று தமிழகத்தை பசுமை நாடாக மாற்றுவேன், மாற்று அரசியல் புரட்சிக்கு வித்துடுவேன் என்று மக்கள் நலனுக்காக பாடுப்பட வந்திருக்கும் மற்றுமொரு தமிழக அரசியல் தலைவராக வளர்ந்து நிற்கிறார் சீமான்.
இவரது பேச்சில் வேகமும், சீற்றமும் மிகவும் அதிகம். தமிழ் மொழி மீதும், தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீதும் தீராத காதல் கொண்டிருப்பவர் சீமான். நடிப்பு, இயக்கம், வசனகர்த்தா, சமூக ஆர்வலர், அரசியல் என பல முகங்கள் கொண்டிருப்பவர் சீமான். இனி, இவரை பற்றி பலரும் அறியாத வாழ்க்கை தகவல்கள் பற்றி காணலாம்..
பிறப்பு 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தேதி சிவகங்கை மாவட்டத்தில் அமைத்துள்ள இளையான்குடி வட்டத்தில் இருக்கும் அறினையூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சீமான்.
படிப்பு இவர் ஓர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை செந்தமிழன், தாய் அன்னம்மாள் ஆவர்கள். சீமான் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் கயல்விழியை திருமணம் செய்துக் கொண்டார். தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் உலக தமிழர் பேரவை தலைவர் திரு. பழ நெடுமாறன் தமையில் YMCA திடலில் நடைபெற்றது.
சினிமாவின் மீது ஆவல் இளம் வயதிலேயே சினிமாவின் மீது பெரும் ஆவல் கொண்டிருந்தார் சீமான். கல்லூரி படிப்பு முடித்த பிறகு இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை சென்றார்.
மணிவண்ணன், பாரதிராஜா இவர் இயக்குனர்கள் மணிவண்ணன் மற்றும் பாரதிராஜா போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். சில திரைப்படங்களில் இவர் வசனகர்த்தாவாகவும் இருந்துள்ளார்.
இயக்குனர் இவர் இயக்கிய முதல் படம் பாஞ்சாலங்குறிச்சி. குறிப்பிடும் அளவிற்கு வெற்றிபெற்ற திரைப்படமாக சீமானுக்கு இப்படம் அமைந்தது. ஆனால், அடுத்த படமான இனியவளே, வீரநடை படங்கள் தோல்வியை தழுவின.
தம்பி நீண்ட இடைவேளைக்கு பிறகு “தம்பி” திரைப்படம் மூலமாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். ஆனால், மீண்டும் இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய வாழ்த்துக்கள் தோல்விப் படமாக அமைந்தது.
நடிகர் இதற்கிடையில் நடிகர் அவதாரமும் எடுத்தார் சீமான். அமைதிப்படை, பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மாயாண்டிக் குடும்பத்தார், மகிழ்ச்சி, நாகராஜா சோழன் MA, MLA போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
இலங்கை பிரச்சனை இலங்கையில் ஏற்பட்ட ஈழத் தமிழர் பிரச்சனையின் போது சமூக போராளியாக களமிறங்கினர் சீமான். இவரது தமிழ் பற்றும், தமிழர் கலாச்சாரம், பண்பாடுகள் மீது கொண்டிருந்த ஆர்வமும் இவரை விடுதலை புலிகள் ஆதரவாளராக வெளிக்கொண்டு வந்தது.
பிரபாகரனுடன் சந்திப்பு இதன் பால், இவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் நேரில் போய் சந்தித்து, பல செயல்பாடுகள் குறித்து விவாதித்து வந்தார்.
படுகொலைகள் ஈழத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் மனித விரோத செயல்களை கண்டு, அதை பற்றி தமிழ் நாட்டில் மக்களுக்கு செய்திகள் சென்றடைய வேண்டும் என அங்கு நடந்தவை பற்றி மேடைகளிலும், மக்கள் மத்தியிலும் பேச துவங்கினார்.
சிறைவாசம் இதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசியதின் காரணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். பிறகு விடுதலையும் ஆனார்.
அரசியல் பயணம் நாம் தமிழர் இயக்கத்தின் மூலம் பல மக்கள் நல்வாழ்விற்கான போராட்டங்களை நடத்தினார். மே10, 2010 அன்று தன் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார் சீமான்.
போராட்டங்கள் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன் முருகன் பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடக அரசுகளை கண்டித்தும், இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத வாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
புத்தகங்கள் வசனம், இயக்கம், சமூக பணிகள், அரசியல் என்று மட்டுமின்றி, புத்தகங்களும் எழுதியுள்ளார் சீமான். வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010), திருப்பி அடிப்பேன் போன்ற இரண்டு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
முழக்கம் “இது மற்றொரு அரசியல் கட்சி அல்ல, மாற்று அரசியல் புரட்சி …….. நமது வாக்கு.. நம்மை ஆளவா… நமது வாக்கு.. நாமே ஆளவா…” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வரவிருக்கும் தமிழக சட்டசபையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது சீமான்-ன் நாம் தமிழர் கட்சி.
புரட்சி தீ பத்திகிசு. நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.
புரட்சி தீ பத்திகிசு. நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.
கருணாநிதி இடம் கேள்வி.தமிழர் பாசறை ஏன்?பதில் வருமா?
கருணாநிதி இடம் கேள்வி.தமிழர் பாசறை ஏன்?பதில் வருமா?
பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் !!!!!!!!
நாம் மிகவும் சிரமப்பட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.
இதில் இரண்டு வழிகள் உள்ளன.
1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த
விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.
2. நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள்.
முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

இதில் இரண்டு வழிகள் உள்ளன.
1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த
விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.
2. நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள்.
முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
விண்டோவில் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
சத்திய சாட்சிகள் பாகம் 06
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 05
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 04
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
40 நாள் ஜெப யாத்திரை Day 9 Madurai
40 நாள் ஜெப யாத்திரை Day 9 Madurai
40 நாள் ஜெப யாத்திரை Karaikudi and Sivagangai District (Day 8) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Karaikudi and Sivagangai District (Day 8) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Ramanathapuram District (Day 7) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Ramanathapuram District (Day 7) - 2016
சத்திய சாட்சிகள் பாகம் 03
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
40 நாள் ஜெப யாத்திரை Rameshwaram Taluk (Ramanathapuram District - Day 6) - 2016
40 நாள் ஜெப யாத்திரை Rameshwaram Taluk (Ramanathapuram District - Day 6) - 2016
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11
நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும் எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .
1) வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே மெய்யான தெய்வம் இயேசுவை பின்பற்றுவது (நிலை வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை பின்பற்றுவது (நித்ய அழிவு )
இந்த இரண்டில் வாழ்வா ? சாவா? எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் .
1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன் உங்கள் உயிரையும் இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது ஆனால் உங்களுக்கு நிலை வாழ்வு கிடைப்பது உறுதி பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11
நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."
2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.
நிபந்தனை 01) காலை ,மதியம், மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி சொல்லி வணங்க வேண்டியது ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )
காணக
வெளிப்படுத்துதல் 12 :14
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
நிபந்தனை 02) உங்களது நடவடிக்கையை எந்தநேரமும் கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில் வதை கபடுவது உறுதி
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01
சத்திய சாட்சிகள் பாகம் 2
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 1
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
ஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடியும் ?
ஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடியும் ?
Free Audio Editor இலவச மென்பொருள்
உங்கள் காணொளியில் காணப்படும் ஒலி துல்லியமாக இல்லை என கவலை பட வேண்டாம் இந்த இலவச மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கி உங்கள் ஒலியை மேம்படுத்துங்கள்
>1) http://www.free-audio-editor.com
2) http://audacity.sourceforge.net/
>1) http://www.free-audio-editor.com
2) http://audacity.sourceforge.net/
இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் கேட்க
இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை.
எனினும் இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் அடக்கி வைத்துள்ள இணையத் தளமொன்று உள்ளது.
இத்தளத்தில் அவற்றை கேட்டு இரசிக்க முடிவதுடன் தரவிறக்கம் செய்து கொள்ளவதும் முடியும்.
இயற்கையின் ஒலிகளை உங்கள் காதுகளுக்கு எட்டச்செய்யும் இத்தளத்தில் உங்களுக்கு தேவையான ஒலி வடிவத்தினை தேடிப்பெற்றுக்கொள்ளவும் முடியும். சுமார் 20 இலட்சம் வித்தியாசமான ஒலிகள் இத்தளத்தில் உள்ளன. எந்த பார்மெட்டில் வேண்டுமே அந்த பார்மெட்டில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இங்கே
இலவசமாக தரவிறக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விடையங்கள்
இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே
நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.
1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.
2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.
4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே
நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.
1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.
2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.
4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
You tube வீடியோவைத் தரவிறக்கிக்க
இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க்களை கணனியில் சேமிக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் You tube தளத்திலிருந்து நேரடியாக வீடியோக்களை கீழிறக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய வேறொரு மென்பொருளை நாடவேண்டும். இணையத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள்.
அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://convert2mp3.net/en/
http://www.clipconverter.cc/
அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://convert2mp3.net/en/
http://www.clipconverter.cc/
வெளிப்படுத்தல் திரைபடம்
வெளிப்படுத்தல் திரைபடம்
எனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் ?
முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.
நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.
நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.
உடனடியாக பதில் தரும் கடவுள்
உங்கள் கவலை பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனடியாக பதில் தரும் கடவுள்
ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்
சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி
.
.
உன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்
உன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்
பைபிள்இல் ஆபாசம் உள்ளது
பைபிள் ஆபாசம் உள்ளது என்று விவாதிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பரிசுத்த வேத வசனங்களில் இருந்து பதில்.
பியானோ கற்க இலகு
பலருக்கு பியானோ கற்க வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கு கூடுதல் பணம் வேண்டும் அத்துடன் தகுந்த ஆசிரியரை தெரிவு செய்ய வேண்டும் கணணி உலகில் பலர் இணையத்தில் கற்பித்து வருகின்றனர் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயம் ஆனால் மிகவும் இலகுவான முறையில் பல நுட்பங்களை இந்தyoutube தளத்தில் அருமையாக உள்ளது
.பியானோவை விட்டில் இருந்த படியே இணையத்தின் மூலம் கற்று கொள்ளுங்கள்
.பியானோவை விட்டில் இருந்த படியே இணையத்தின் மூலம் கற்று கொள்ளுங்கள்
காதலர் தினம்
பல யுகங்கள் சென்றாலும் அழியாது காதலர் தினம் இரு மனங்கள் ஒன்று சேரும் இன்றைய தினத்தில் இன்பங்கள் பொங்கட்டும் இதயங்களில்
டொமைன் ஒவொரு நாடிற்கும் Redirecting ஆவதை தடுப்பது எப்படி ?
உங்களது பிளாக்கர் டொமைன் ஒவொரு நாடிற்கும் ஏற்றது போல co.in ,co.uk,lk,பிர என திருப்பி விடபடுகிறதா இதனை எப்படி நிறுத்தி .com என செய்வது கிழே கொடுக்க பட்ட படிமுறை படி செய்து பிளாக்கர் Redirecting ஆவதை தடுத்து கொள்ளுங்கள்
Blogger Redirecting Country Specific Domain
Login to Blogger account
Click on Template > Edit Edit HTML
Click in the Coding rectangle box, and then click “Ctrl + F”. Now check with code <head>. Press Enter
Copy the redirection script given below. Now paste the Script after the <head>.
<script type="text/javascript">
var blog = document.location.hostname.split(".");
if (blog[blog.length - 1] != "com") {
var ncr = "http://" + blog[0] + ".blogspot.com/ncr";
window.location.replace(ncr + document.location.pathname);
}
</script>
Click on “save template”. Now view the blogger
Blogger Redirecting Country Specific Domain
Login to Blogger account
Click on Template > Edit Edit HTML
Click in the Coding rectangle box, and then click “Ctrl + F”. Now check with code <head>. Press Enter
Copy the redirection script given below. Now paste the Script after the <head>.
<script type="text/javascript">
var blog = document.location.hostname.split(".");
if (blog[blog.length - 1] != "com") {
var ncr = "http://" + blog[0] + ".blogspot.com/ncr";
window.location.replace(ncr + document.location.pathname);
}
</script>
Click on “save template”. Now view the blogger
யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்
யூத கிறிஸ்தவ Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான மக்கள் ஆசிர்வதிக்கபட்ட Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை எபிரேயம் ஆங்கிலம் தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி