ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின் பலவிதமான கேள்விகளுக்கு பதில்
Popular Posts
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான...
-
புத்தாண்டு வந்துவிட்டது முதல் இடுகையாக ஒரு கீரோவைப்பற்றி எழுதுவோம் என நினைத்தேன். தைமாதம் 6ம் திகதி 1955ம் ஆண்டு பிறந்தார். அவர் ஓக்ஸ்போட்...
Blog Archive
-
▼
2017
(119)
-
▼
September
(12)
- புதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல...
- தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?
- இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !
- சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பர...
- தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்ட...
- எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
- எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
- இந்திய வேதங்களில் இயேசு
- தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
- உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் குறித்து அவர்க...
- இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில
- உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ
-
▼
September
(12)
வேதத்தில் கூறப்பட்ட "பிரஜாபதி"தான் இயேசு என்பதே இவர்களின் அடிப்படை வாதம். இதற்கென தனி அமைப்பே செயல்படுகிறது. "பிரஜாபதி மதம்" என்ற பெயரிலான கிறீஸ்தவகுழு தேவிஸ்ட், முக்திஸ்ட், ஆகநிஸ்ட் என்ற மூன்று பிரிவில் கிறீஸ்தவ தேவாலயங்களின் உதவியில் இந்துமதத்தவர்களை மதம் மாற்றும் கும்பல்.
ReplyDelete"பிராஜாபதி மதம்"என்ற பெயரில் தாங்களாகவே ஒன்றை கற்பித்து திரியும்
சில கிறீஸ்தவர்களே இவ்வாறு வேதத்தில் சில மேற்கோள்களை கையாண்ட தமது கருத்தை நிலைநாட்ட முயலுகின்றனர். தம் கொள்கைகேற்றவாரு " ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ"போன்ற வேதமந்திரங்களை கற்பித்து பிரசாரம் செய்கின்றனர். இம்மாதிரி மந்திரம் வேதத்தில் எங்குமே இல்லை.
ஐதரேய ப்ராஹ்மணத்தில் பிராஜபதியை தேவர்கள் பலியிட்ட விஷயம் வருகிறது. ப்ரஜாபதி தன் மகளையே மனைவியாக்க துணிந்தான். இதை தேவர்கள் தடுத்த போது அவன் அவற்றை புறக்கணித்தான். எனவே அவனுக்கு மரணத்தை வழங்க ஒரு ருத்ரனை படைத்தார்கள். அவன் ப்ரஜாபதியை அழித்தான்.
இந்த ப்ரஜாபதிதான் இயேசு என்றால் இயேசுக்கு மகள், மனைவி உண்டா? மகளை அவர் புணர நினைத்தாரா? இப்படி சரித்திரத்தில் உள்ளதா என்று வினாவினால் ப்ராஜாபதிகள் பலர். நாம் புருஷ ப்ரஜாபதியையே இயேசு என்கிறோம் என்று சாதிப்பர்.
அதே ப்ராஹ்மணத்தில் அடுத்த சில மந்திரங்களில் புருஷப்ராஜாபதி சில மனிதனை படைக்க பெண்ணிடத்தில் ரேதஸை விட அதன் அளவு அதிகமாக இருந்ததால் அப்பெண்ணால் அதை ஏற்கமுடியவில்லை. அது ஓடையாக விழுந்து அதிலிருந்து மனிதன் உண்டானான் என்கிறது.
இந்த ப்ரஜாபதிதான் இயேசு என்றால் எப்பெண்ணிடம் வீர்யத்தை விட்டார்? எந்த மனிதன் அவ்வீர்யத்தில் உண்டானான்? இவையெல்லாம் நடந்தாலன்றோ யேசுகிறீஸ்து ப்ரஜாபதியாவார்.
தங்கள் கடவுளான புருஷப்ரஜாபதி என்றதனால்தானோ புருஷ ஸூக்தத்தை மேற்கோள் காட்டுகின்றனர்! புருஷ ஸூக்தத்தில் வரும் ஆதிபுருஷனை கொண்ட வேள்வியில் பலியிடப்படும் யாகப்பசுக்களை ப்ரஜாபதியான இயேசு என கதை கட்டுகின்றனர்
வேள்விகளில் யாகப்பசு யூகஸ்தம்பத்தில் கட்டப்பட்டு தர்ப்பை புல்லான கயிற்றால் கட்டப்பட்டு மூச்சு நிறுத்தபடுகின்றன. இவ்யூகஸ்தம்பத்தை சிலுவைஎன்றுவாதாடகின்றனர்.சாதாரணமாக ஒரு புலால் வியாபாரி கூட குறிப்பிட்ட விலங்கை கட்டி வைத்திருப்பான். அதனால் விலங்கு கட்டுமிடமெல்லாம் சிலுவையாகுமா? பொய்சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?
அடுத்ததாக யாகப்பசுவினை கட்டும் தர்ப்பை புல்லை முள்முடி என்கின்றனர். யாகப்பசு தர்ப்பைபுல்லால் கட்டப்பட்டு இறக்கின்றது என்றல்லவா ப்ரஹாமானங்கள் கூறுகின்றன. ஆனால் இயேசுவோ ஆணியால் அறையப்பட்டதாக அல்லவா கூறப்படுகின்றது. இந்த அரைவேகாட்டு மண்டுகள் யாகப்பசுவையும், இயேசுகிறீஸ்துவையும் ஒன்று என்று கூறுவதை சில பைத்தியங்கள் காது கொடுத்து கேட்பது கொடுமையிலும் கொடுமை
ஆகவே இயேசு கிறீஸ்து வேதத்தில் பரஜாபதி கூறப்படுகின்றார் என்ற அபத்த கருத்துக்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றிலும் இவர்கள் கூறும் எந்த விஷயமும் இல்லை. அறைகுறை மக்களை ஏமாற்றி மதம்மாற்றும் ஈன யுக்திதான் இது.