எனக்குள்ளே எதோ எதோ மாற்றம் சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய் புதிர் போடுகின்றாயோ பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ? விழி மூடி தூங்கும் போது விடை தேட துடிக்கிறது என் இதயம் உன்னை பார்த்து என் காதலை சொல்ல ஏங்குகிறேன் உன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன்
0 comments:
Post a Comment