முதன்முதலில் பார்ப்பது உன் முகமே No comments உலகம் எல்லாம் அன்னையே போற்றுகின்றது முதன்முதலில் பார்ப்பது உன் முகமே !மனிதனை உருவாகுவதும் நீயேஇரவும் பகலும் உறங்காமல் பார்பவளும் நீயே ! எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை பொழிபவள் நீயேஉலகின் தெய்வம் நீயே
0 comments:
Post a Comment